Thursday, February 25, 2010

இறுதி காதல்

இறுதிவரை என் காதலை ஏற்று கொள்ளாத....
என்னவள்
என் இறுதி சடங்கில் வந்து நின்றால்
அவள் இதயதில் காதலுடன்........
கண்களில் கண்ணீருடன்.........

கனவு

என்னவளை சீண்டி பார்க்க இரவினில் உன்னை பற்றிய கனவுகள் தொல்லையே என்றேன்....
என்னவளோ நான் தூங்கவே இல்லை உன் நினைவால் என்றால்
கண்களில் கண்ணீருடன்(காதல்)......

காதல் வரம்

கல்லால் ஆன கடவுளை மூன்று முறை சுத்தினேன்
நான் கேட்ட வரம் கொடுத்தார்.....
உயிர் உள்ள என்னவளை
1000 முறை சுத்தி இருப்பேன்......
அவள் மட்டும் காதல் வரம் தர மறுக்கிறாள்...