Thursday, February 25, 2010

காதல் வரம்

கல்லால் ஆன கடவுளை மூன்று முறை சுத்தினேன்
நான் கேட்ட வரம் கொடுத்தார்.....
உயிர் உள்ள என்னவளை
1000 முறை சுத்தி இருப்பேன்......
அவள் மட்டும் காதல் வரம் தர மறுக்கிறாள்...

No comments:

Post a Comment